விசேட செய்தி

புகையிரதம் தடம் புரள்வு – மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு

கொழும்பு பதுளை பிரதான புகையிரத விதியில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிப்படைந்துள்ளன.

இன்று (31) மாலை 4 மணியளவில் இச் சம்பவம் கொட்டகலை. மற்றும் தலவாக்கலை புகையிரத நிலையங்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து இன்று காலை பதுளை நோக்கி புறப்பட்டு சென்ற புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.

இதனால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

புகையிரதத்தினை தடம் அமர்த்துவதகான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் புகையிரத நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Mohamed Shareek

உண்மையான செய்திகளை உடனுக்குடனே அறிந்து கொள்ள இப்பொழுது எங்களுடைய whatsapp குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

Related Articles

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Back to top button