விசேட செய்தி
-
பங்களாதேஷில் தீ விபத்து – 43 பேர் பலி!
பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள ஏழு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீப்பரவலில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் ஏழு மாடி…
Read More » -
அரசியலமைப்பை வெளிப்படையாகவே மீறும் சபாநாயகர் – சஜித் குற்றச்சாட்டு!
ஜனநாயகக் கலாச்சாரத்தில் பிரதான முத்தூண்களான சட்டவாக்கம், நிறைவேற்றுநர் மற்றும் நீதித்துறை, போலவே அவற்றின் அதிகாரங்கள், தடைகள் மற்றும் சமன்பாடுகள், அடிப்படை உரிமைகள் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய…
Read More » -
தேசிய அடையாள அட்டை விடயத்தில் தோட்ட நிர்வாகத்தின் தலையீடு தேவையில்லை!
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழ்பவர்கள் தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கான முயற்சியின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும்…
Read More » -
புத்தகப் பைகளின் எடையை குறைக்க நடவடிக்கை!
மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட “பயிற்சி புத்தகம்” தவிர மற்ற பாடப்புத்தகங்களை பாடசாலைக்கு கொண்டு வருவதை குறைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி அதிபரின் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொள்ள…
Read More » -
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் குறித்த அறிவிப்பு!
தற்போதுள்ள எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்திலும் தொடர்ந்து பராமரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி, நேற்று (29) நள்ளிரவு முதல்…
Read More » -
மைத்திரிக்கு வீடு வழங்க அமைச்சரவை எடுக்கப்பட்ட தீர்மானம் இரத்து!
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது அவர் வசித்த கொழும்பு மஹகமசேகர மாவத்தையில் உள்ள வீட்டை அவர் ஓய்வு பெற்ற பின்னரும் அவருக்கே வழங்குவதற்கு அமைச்சரவை எடுத்த…
Read More » -
மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்…
Read More » -
ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரிப்பு.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி…
Read More » -
மேலும் ஒரு முக்கிய கலந்துரையாடல்.
டெட் கொடுப்பனவு தொடர்பில் சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று (28) இடம்பெற்ற கலந்துரையாடல் சாதகமாக முடிவடைந்ததாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. சுகாதார செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட…
Read More » -
தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டை இடைநிறுத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தெரிவுகளை இரத்து செய்ய திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் பிரதிவாதிகள் தரப்பில் இன்று(29) இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மாநாட்டை இடைநிறுத்த…
Read More »