பணியாற்றிய நிறுவனத்தில் 10 இலடசம் சவூதி றியால் (சுமார் 5 கோடி இலங்கை ரூபா) பணத்தை திருடிய குற்றச்சாட்டில்...
சவூதி அரேபியாவில் தாம் பணியாற்றிய நிறுவனத்தில் 10 இலடசம்
சவூதி றியால் (சுமார் 5 கோடி
இலங்கை ரூபா) பணத்தை திருடிய குற்றச்சாட்டில் இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என சவூதி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
https://gulfnews.com/world/gulf/saudi/saudi-arabia-two-expats-arrested-for-stealing-sr1m-1.1610911710449
ஜெத்தா நகரில்...
இலங்கையில் தொடரும் ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடர்பில் இம்ரான் கானின் தலையீட்டை நாடி, முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து கூட்டாக...
இலங்கையில் தொடரும் ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தலையீட்டை நாடி உலகின் பத்து நாடுகளில் இயங்கி வரும் இலங்கை முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து கூட்டாக கடிதம் ஒன்றை...
வெளிநாடுகளுக்கு பயணிக்க கொரோனா தடுப்பூசியை பெற்றிருப்பது அவசியமில்லை – உலக சுகாதார அமைப்பு…!
வெளிநாடுகளுக்கு பயணிப்பதற்காக கொரோனா தடுப்பூசியை பெற்று இருப்பது தகுதியாக கருதப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் மற்றும் அதற்கான தடுப்பூசி குறித்த பல முக்கியமான தகவல்களை இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை என...
அமீரகத்தில், ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 154 பேருக்கு கொரோனா தடுப்பூசி
அமீரகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அமீரகம் முழுவதும் பல்வேறு மையங்களில் தடுப்பூசி போடுவது வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்கள பணியாளர்களும்,...
அமீரகத்தில் கொரோனா தொற்று- ஒரே நாளில் 3,407 பேர் பாதிப்பு
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 262 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் 3 ஆயிரத்து 407 பேருக்கு கொரோனா பாதிப்பு...
அமெரிக்காவில் மகள், மாமியாரை சுட்டுக்கொன்ற இந்தியர்
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஸ்கோடாக் நகரை சேர்ந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பூபிந்தர் சிங் (வயது 57). இவரது 14 வயது மகள் ஜஸ்லீன் கவுர். இவரது மாமியார் மன்ஜித் கவுர்...
கொரோனா தடுப்பூசித் திட்டத்தை இந்தியப் பிரதமர் இன்று ஆரம்பிக்கிறார்
தேசிய அளவிலான கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை, இன்று 16 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைக்கிறார்.
இந்த தொடக்கத்தின் போது, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 3000 க்கும்...
டெல்லியில் கடும் பனிமூட்டம் -விமான சேவை பாதிப்பு
தலைநகர் டெல்லி, டெல்லி தலைநகர பிராந்தியம் மற்றும் வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. கடுமையான பனிமூட்டம் காரணமாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காலை விடிந்து வெகுநேரம் ஆகியும் பனி மூட்டம் விலகாததால்...
மிரட்டும் உருமாறிய கொரோனா – பயண கட்டுப்பாடுகளை அதிகரித்த இங்கிலாந்து
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இன்று 55 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இன்று மேலும் 1,280 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், அந்நாட்டில்...
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படைகளின் படைத்தளங்கள் அமைந்துள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்....
மைக் பென்ஸ் - கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக...