உனவட்டுன ரூமஸ்ஸல மலையில் அமைந்துள்ள சமுத்ர கிாி எனும் விகாரையில் 16 வயதுடைய புதிய துறவியொருவர் இன்று காலை (19) இறையடியெய்தியுள்ளார்.
அவர் வசித்த அறை இடிந்து வீழ்ந்ததால் இச்சம்வம் நிகழ்ந்துள்ளதாக மேற்படி விகாரையின் பிக்கு ஒருவர் ஹபராதுவ காவல் நிலையத்திற்கு அறிவித்ததையடுத்து காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


