நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் 100 மாதிரி வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
இலங்கை முஸ்லிம்களை ஆழ்ந்த கவலை கொள்ளச் செய்த
விடயமாக ஜனாஸா எரிப்பு விவகாரம் நோக்கப்படுகிறது. தற்போதைய இலங்கை அரசு எம்மவர்களின் ஜனாஸாக்களை எரித்து, கையில் சாம்பலை வழங்கிக்கொண்டிருந்த வேளை, எம்மவர்கள் ஜனாஸா எரிப்பை நிறுத்தும்...
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் குசல் பெரேரா
இம்முறை ஐபிஎல் ஏலத்தில் விற்பனையாகவில்லை.
ஐபிஎல் ஏலம் இடம்பெறும் நிலையில், அவருக்கான அடிப்படை பெறுமதியாக 50 லட்சம் இந்திய ரூபாய் நிரணயிக்கப்பட்டது.
எனினும் அவர் ஏலத்தில் விற்பனையாகவில்லை.
பாதுகாப்பு மற்றும் இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராகவும் உள்துறை இராஜாங்க அமைச்சராகவும் சமல் ராஜபக்ஷ ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.