நாளைய தினம் (18) நாடளாவிய ரீதியில் 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, A, B, C, D, E, F, G, H,...
எரிபொருள் தட்டுப்பாடு இன்னும் சில தினங்களில் முடிவுக்கு கொண்டுவரப்படும் என நம்புவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர்...
கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றது. இதனை முன்னிட்டு இன்று நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை முடிவடையும் வரை பகுதி நேர வகுப்புக்கள்,...
புதிய அரசாங்கத்தின் நற்செயல்களுக்காக பதவிகளை ஏற்காமல் பூரண ஆதரவை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக...
நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோட்டன் தியகல பிரதான வீதியில் பாரிய கல்லொன்று சரிந்து வீழ்ந்ததில் வீதி உடைந்து போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று 15 ஆம் திகதி காலை 2...
19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மதீஷ பத்திரன எதிர்காலத்தில் சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த பந்து வீச்சாளராக திகழ்வார் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். இந்தியன்...
காலி முகத்திடல், கொள்ளுப்பிட்டிய மற்றும் நாடளாவிய ரீதியில் நபர்களைத் தாக்கி பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் மேலும் 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (15) கைது செய்யப்பட்டதாக...
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். ரிவி தெரண மற்றும் அத தெரண 24 தொலைக்காட்சி அலைவரிசைகளில்...
உத்தேச அனைத்துக் கட்சித் தலைவர்களின் தேசிய சபை மற்றும் உத்தேச பாராளுமன்றக் குழுக்களில் இணைந்து அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கு பத்து கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். பிரதமர் அலுவலகத்தில் இன்று...
கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதனால் உலக சந்தையில் கோதுமை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கோதுமையின் அளவு கடந்த 2 மாதங்களாக அதிகரித்ததால்...