கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும் 05 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3021ஆக அதிகரித்துள்ளது.
வெலிகந்த வைத்தியசாலையில் 04 பேரும் ஐ.டி.எச்-இல் ஒருவரும் இவ்வாறு குணமடைந்துள்ளனர்.
இலங்கையில் 24 மணித்தியாலங்களில் 08 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்டனர்.
இதனையடுத்து, தொற்றாளர் எண்ணிக்கை 3271ஆக உயர்வடைந்துள்ளது