உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரானின் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், பொலிஸ் பரிசோதகர் ஒருவரை, அவரது அம்பாறை- அக்கரைப்பற்று இல்லத்தில் வைத்து, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று (13) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
previous post