நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 5 மற்றும் 06ஆம் திகதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது....
பொதுத்தேர்தலின் பின்னர் நாட்டில் நாட்டில் உதயமாக போது நல்ல நேரம் அல்ல என, மக்கள் விடுதலை முன்னியின் தலைவர் அநுர கமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிப்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. கொழும்பு 01, 02, 03, 07,08, 09,...
லங்காபுர பிரதேச செயலாளர் அலுவலகத்தை சேர்ந்த உத்தியோத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த அலுவலக உத்தியோகத்தர்களிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில், குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக...
20 உறுப்பினர்கள் கொண்ட தொல்பொருள் ஆலோசனை குழு ஒன்று பிரதமாரால் இன்று (29) நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தொல்பொருள் மரபுரிமையை பாதுகாப்பதற்காக பிரதமரால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. ...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 21 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை 2317 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை,...
ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உப தலைவர் கே.மதிவாணன் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கிரிக்கெ நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இன்மையால் தான் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பில்,...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 175 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இதுவரை 2296 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் இதுவரை...
போலியாக தயாரித்த ஆவணங்களை ஒப்படைத்து, வர்த்தக கப்பலொன்றில் சேவையாற்றுபவரைப் போன்று, ஐரோப்பியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர், இன்று (28) அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்- கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த...
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட விவரம் வெளியே தெரியும் முன்பே அதிலிருந்து குணமடைந்துள்ளார் நடிகர் விஷால். அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்காக ஆயுர்வேத சிகிச்சை பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். அதிலும் ஒரே வாரத்தில் குணமடைந்துள்ளாராம்....